உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.
ஆனால் 2 முதல் 18 வயதினருக்கு இந்த தடுப்பூசியை போடும்முன், ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இதற்கான மருத்துவ பரிசோதனையை முடிக்க வேண்டும்.
மூன்று கட்டமாக நடைபெறும் அந்த பரிசோதனையில் 12-18, 6-12, 2-6 வயது பிரிவுகளில் தலா 175 தன்னார்வலர்களுக்கு மருந்து செதுத்தி பரிசோதிக்கப்படும்.
இதில் 2-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கடந்த மே 12-ந் தேதி அனுமதி அளித்தார்.
அதன்படி, 12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 6-12 வயது பிரிவில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி டெல்லி எய்ம்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
கேரளாவில் மழை வெ
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட் சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
