மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்கள் 1.8. மில்லியன் ரூபா பெறுமதியான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ஓட்சிசன்
உபகரணங்களை அன்பளிப்பாக நேற்று சனிக்கிழமை (12) எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கிவைத்தார்.
கடந்த மே மாதம் 18 ம் திகதி உயிரிழந்த எஞ்சினியர் நிமால் வணசிங்கவின் ஞாபகார்த்தமாக மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்களான ஏஞ்சினியர்கள் அவுஸ்ரேலியாவில் வாழும் எஞ்சினியர்கள் இந்த ஒட்சிசன் உகரணத்தை வழங்க தீர்மானித்தனர்.
இதனடிப்படையில் எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த ஓட்சிசன் உபரணங்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாறஞ்சினியை சந்தித்து அவரிடம் ஓப்படைத்தனர்.


வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
