கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற இப்போது இருந்த தந்திரம் வகுத்து வருகிறார். இதனால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடக்கிறது.
சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதல்-மந்திரி தானே என்று கூற சொல்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்
