கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்களை மிரட்டி வருகிறது. அதற்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரத்து 120 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இந்த மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அளவு மருந்து கிடைக்கும் நிலை பராமரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ
பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி