நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் இருந்து மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும், மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ
முன்னாள் முதல்-மந்திரி
விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்
