26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசி கிடைக்கும் முதலாவது நாடு இலங்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு கிடைக்க பெறும் பைசர் தடுப்பூசிகளை, செலுத்தும் தரப்பினர் தொடர்பில் சுகாதார அமைச்சின விசேட குழுவினர் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
