26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசி கிடைக்கும் முதலாவது நாடு இலங்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு கிடைக்க பெறும் பைசர் தடுப்பூசிகளை, செலுத்தும் தரப்பினர் தொடர்பில் சுகாதார அமைச்சின விசேட குழுவினர் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு த
திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி,
