அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது.
என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதால் ஏற்படவுள்ள மாற்றம் என்ன, அவர் என்ன அலாவுதீனின் அற்புத விளக்குடனா வருகின்றார் என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
எம்மைப் பொறுத்தவரையில் பஸில் ராஜபக்சவின் வருகையையே நாம் அலாவுதீனின் அற்புத விளக்காகவே பார்க்கின்றோம். அவர் நாடாளுமன்றம் வந்து, அமைச்சுப் பதவியை ஏற்பது எமக்குப் பெரும் பலமாக அமையும். எனவே, பஸிலின் வருகையைத் தடுக்கவே எதிரணி இப்படியெல்லாம் விமர்சனங்களை முன்வைக்கின்றது – என்றார்.
அதேவேளை, பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதால் அரசியலில், பொருளாதாரத்தில் பெரிதாக எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50 மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
