உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம் தற்போது 30-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 11,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 212 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 004 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 8.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா
இங்கிலாந்து
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல் உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க
