கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மண்டியா கே.ஆர்.எஸ்.அணையில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ள சுமலதா எம்.பி. பற்றி, குமாரசாமி சில கருத்துகளை கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உண்டாகி உள்ளது. அவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது.
அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதுகுறித்து முதல் மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் ஏதாவது கருத்து கூறி மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
சுமலதா-குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல. எங்களுக்கு வேறு வேலை உள்ளது. மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும். அரசு சரியாக செயல்படாத போது நாங்கள் அறிவுரை கூறுவோம். இதுதான் எங்கள் வேலை என்றார்.

முதல்-மந்திரி
த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்
