கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.
தற்போது வி.ஐ.பி. மற்றும் ரூ.300 டிக்கெட் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இலவச தரிசன கட்டணத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.36 கோடியே 2 லட்சம் கிடைத்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்க
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
