திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனது 86-வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
தற்போது இந்தியாவில், தர்மசாலாவில் வசித்து வருகிற இவர் தனது பிறந்த தினத்தையொட்டி காணொலி காட்சி வழியாக வெளியிட்ட உரையில், “நான் அகதியாகி, இந்தியாவில் குடியேறியதில் இருந்து இந்தியாவின் சுதந்திரம் மற்றும் மத நல்லிணக்கத்தை நான் முழுமையாக பயன்படுத்திக்கொண்டேன். பண்டைய இந்திய அறிவை புதுப்பிப்பதற்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். நேர்மை, கருணை, அகிம்சை போன்ற சிறப்புக்குரிய இந்திய மதசார்பற்ற அம்சங்களை பாராட்டுகிறேன்” என கூறி உள்ளார்.
தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “86-வது பிறந்த நாளை கொண்டாடிய தலாய்லாமாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ நாம் வாழ்த்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே
மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்
யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
