இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கு சென்றார். அவருக்கு இங்கிலாந்து ராணுவம் அணிவகுப்பு மரியாதை அளித்தது. இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்து பேசினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.
இங்கிலாந்தை தொடர்ந்து நரவனே இத்தாலிக்கு செல்கிறார். அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை சந்திக்கிறார். காசினோ நகரில், இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கிறார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய