அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உடலொன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது குறித்த வீட்டின் குளிரூட்டியிலிருந்து 4 வயது சிறுவனின் சடலமொன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
4 வயதான எலைல் எடன் என்ற குறித்த சிறுவனின் சடலம், இரண்டு வருடங்களுக்கு மேலாக அதி குளிரூட்டியில் வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனால் குறித்த சிறுவனின் பெற்றோர்களான கெஸ்கின் வீவர் மற்றும் டீனா டி வீவர் ஆகியோர் சடலமொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
