வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் NVQ Level 5/6 பரீட்சைகள் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட NVQ Level 5/6 பரீட்சைகள் அனைத்தும் வரும் திங்கட்கிழமை (19.07.2021) ஆரம்பமாக உள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்ட மாணவர்கள் பரீட்சைக்கு வருகைதரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கல்லூரியின் அதிபரை அல்லது நிர்வாகத்தை தொடர்புகொள்ளுமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
