வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் NVQ Level 5/6 பரீட்சைகள் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட NVQ Level 5/6 பரீட்சைகள் அனைத்தும் வரும் திங்கட்கிழமை (19.07.2021) ஆரம்பமாக உள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்ட மாணவர்கள் பரீட்சைக்கு வருகைதரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கல்லூரியின் அதிபரை அல்லது நிர்வாகத்தை தொடர்புகொள்ளுமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட
எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
