அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன. இவற்றுள் மாநாடு, பொம்மை போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதனிடையே எஸ்.ஜே.சூர்யா புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அந்த வெப் தொடரை ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா - ஆண்ட்ரூ லூயிஸ் கூட்டணியில் உருவாகும் இந்த வெப் தொடரை ‘விக்ரம் வேதா’ பட பிரபலம் புஷ்கர் - காயத்ரி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே சமுத்திரகனி நடிப்பில் வெளியான ‘ஏலே’ படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர
இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட

கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம்,
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்
