தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் கனவு 20 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன். அவரது தலைமையில் தான் இது சாத்தியமானது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. பல சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். எனினும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்த எல்.முருகனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜக தலைமை திட்டமிட்டது. அதன்படி அவர், மீன்வளம் கால்நடை மற்றும் தகவல் ஒலிபரப்பு ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தம
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி
சுகாதாரத்துறை
துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள் உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
