ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று(18) மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது அமைச்சருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகவுள்ளதாக ஆளும் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
