வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா திங்கட்கிழமை பதவியேற்கின்றார்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்று முன் தினம் தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா மாவட்டத்தின் பொறுப்புக்களை இதுவரை கையளிக்கவில்லை என்பதால் வவுனியா மாவட்ட அரச அதிபர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் பதில் கடமையாக இன்று கையளிக்கின்றார்.
அதன்பின்னர் அங்கிருந்து இன்று மாலையே விடை பெற்றுச் செல்கின்றார்.
வவுனியாவில் இருந்து இன்று விடை பெற்றாலும் நாளை விடுமுறை தினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர்
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி
