வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா திங்கட்கிழமை பதவியேற்கின்றார்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்று முன் தினம் தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா மாவட்டத்தின் பொறுப்புக்களை இதுவரை கையளிக்கவில்லை என்பதால் வவுனியா மாவட்ட அரச அதிபர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் பதில் கடமையாக இன்று கையளிக்கின்றார்.
அதன்பின்னர் அங்கிருந்து இன்று மாலையே விடை பெற்றுச் செல்கின்றார்.
வவுனியாவில் இருந்து இன்று விடை பெற்றாலும் நாளை விடுமுறை தினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு
நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்
