வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது.
வவுனியா கோவிற்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையில் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பன இயங்கி வருகின்றன.
சிவன் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
