பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
* தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம்.
* மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என தெரிவித்தோம்.
* தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
தே.மு.தி.க. தலைவர்
முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
