விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இப்படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை செய்த திரைப்படத்தை தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் காதலித்து ஜோடியாக வலம்
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
