அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தடைந்தார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இதுபற்றி ‘டுவிட்டர்’ தளத்தில் குறிப்பிட்ட மோடி, இந்திய-அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள ஜோ பைடனின் எண்ணத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தான் நிலவரம், ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிலவரம் ஆகியவை குறித்து பேசப்பட்டது.
பின்னர், நிருபர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன், தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த இந்தியாவுக்கு ரூ.187 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
முன்னாள் முதல்-மந்திரி
தே.மு.தி.க. தலைவர்
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்)
மகாராஷ்டிராவில் உருமாறிய
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட் மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
