ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாடகி உமாரியா சிங்கவங்ஸ பயணித்த சிற்றுந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிக்கடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
