உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே நாளில் 32,511 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 366 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்குகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து 33.85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 4.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள் தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில பிரித்தானியாவை பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இரு
