தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய்யின் ‘புலி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஷிவ்மோகாவில் ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார் சுதீப்.
133 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை என்பதை அறிந்த சுதீப், இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க இருக்கிறார். கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் த
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
