இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் 'விவாதம் நடத்தப்படாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், மக்களவையில், 54 மணி நேரத்தில் 7 மணி நேரம் மட்டுமே அலுவல் நடந்துள்ளது. மாநிலங்களவையில், 53 மணி நேரத்தில் 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே பாராளுமன்றம் செயல்பட்டுள்ளது. இதனால், 133 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய
முன்னாள் முதல்-மந்திரி
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு
