ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
