மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியையடுத்து மாவட்டத்தில் 10609 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (10) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் வெளிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், வாழைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 8 பேரும், காத்தான்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 23 பேரும், ஓட்டமாவடி, ஏறாவூர் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒருவர் வீதம் 3 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும், செங்கலடியில் 18 பேரும், வாகரையில் 4 பேரும், பட்டிருப்பு, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் தலா 3 பேர் வீதம் 9 பேருக்கும், கிரானில் 17 பேருக்கும், காவல்துறையினர் உட்பட 189 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை தொடர்ந்து கொரோனா வைத்தியசாலைகளில் 1783 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு
