நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு முன்னதாகவே, இன்றுடன் முடிகிறது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து முறையான பதிலளிக்கக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தன. இதனால் அனைத்து நாட்களிலும் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நேற்று இந்த கூட்டத்தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள
