வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்
இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
இதன்படி யாழ். மாவட்டத்தில் 344,766 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 72,000 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65,000 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 77,781 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 98,000 பேருக்கும் ஆக வட மாகாணத்தில் மொத்தமாக 657,547 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
