இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
துறைமுக, விமான நிலைய, விவசாயத்துறை மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிப்பெற்ற ஆடைத்தொழிற்சாலை மற்றம் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
கதிர்காமம் - தம்பே வீதியில்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
