இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
துறைமுக, விமான நிலைய, விவசாயத்துறை மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிப்பெற்ற ஆடைத்தொழிற்சாலை மற்றம் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட க தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத் அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
