நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்பளிப்பாக அளித்துள்ளது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோலின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேல் விற்று வந்தது. சமீபத்தில் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைந்ததால் பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்திற்கு வந்தது.
இந்நிலையில் நடிகர் மயில்சாமி தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வின் மீதான தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அவர் இதைச் செய்துள்ளார். அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. மக்களின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என்று மயில்சாமி தெரிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
தென்னிந்தியளவில் மிக
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷ
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள
