மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஜோதி யாத்திரை நடைபெறுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து துவங்கி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியை சென்றடையும் இந்த யாத்திரைக்கு கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து, இந்த யாத்திரையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, மாவட்ட தலைவர் நாகராஜ், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னாண்டோ, ஜான்சன், செந்தில் குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை