கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்யும் போது, இறந்தவரின் குடும்பத்தினரிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கட்டணங்களை அறவிட வேண்டாம் என உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் செலவாகும் பணத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.
தொமர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உடல்களை தகனம் செய்ய தேவையான எரிவாயுவை மிக விரைவில் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் இருப்பதால், எவ்வித பிரச்சினையும் இன்றி கொரோனாவால் இறப்போரின் உடல்களை தகனம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
