கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒருநாள் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைவதும், அடுத்த நாள் 20 ஆயிரத்தை தாண்டியும் பதிவாகி வருகிறது.
இன்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று புதிதாக 21,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18,731 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய பாதிப்பு மொத்த பரிசோதனையில் 15.5 சதவீதமாகும்.
கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 10 முறை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 21,613 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 16-ந்தேதி 12,294 பேரும், 15-ந்தேதி 18,582 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர்
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க
தமிழக முதலமைச்சர்
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற * மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக
