திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர் பிஜுஸ் காந்தி பிஸ்வாஸ். இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். மேலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிஜுஸ் காந்தி, சொந்த காரணங்களால்தான் ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்