திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர் பிஜுஸ் காந்தி பிஸ்வாஸ். இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். மேலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிஜுஸ் காந்தி, சொந்த காரணங்களால்தான் ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும
குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற
இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ
