திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர் பிஜுஸ் காந்தி பிஸ்வாஸ். இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். மேலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிஜுஸ் காந்தி, சொந்த காரணங்களால்தான் ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண
