வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொண்ட தி மு க அரசு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை கைவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அவர் மேலும், பல லட்சக்கணக்கான விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை அலட்சியப்படுத்தும் இச்செயலை விவசாய விரோத தி மு க அரசு திருத்தி கொள்ள வேண்டும். உடன் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிறார்.
நெல்லுக்கு காப்பீடு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக நெல்லுக்கான காப்பீட்டு அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசின் முடிவு விவசாயிகளை மீண்டும் தற்கொலைக்கு கொண்டு செல்லும் செயலாகும் என்றும் முதல்வரை எச்சரித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய
மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா
1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின
