ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை கேரளாவின் கண்ணூரில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று கைது செய்துள்ளது.
விசாரணையில், அவர்கள் மிஜா சித்தீக் மற்றும் ஷிபா ஹாரிஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 பெண்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பக்கங்களை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற
மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
அரசியல் ஆலோசகர்
இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4 இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான
