கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வங்காளதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்காளதேச விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், வங்காளதேசத்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ. சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட் இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
