கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வங்காளதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்காளதேச விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், வங்காளதேசத்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை இந்தியாவில்
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட