ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ஆப்கானில் வசிக்கும் மற்ற நாட்டவர்களை அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.தலிபான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் தொடர்ந்து 23 நாட்களாக
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
