ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ஆப்கானில் வசிக்கும் மற்ற நாட்டவர்களை அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.தலிபான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது.
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக ந
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதித
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர