புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று, அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருகைதருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, அவர் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும், அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாது இருப்பதனை உறுதிப்படுத்தியதாகவும், புதிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு
