புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று அவர் (கோவிஷீல்ட்) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சுகாதாரத் துறை ஏற்பாட்டின் பேரில் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தலைமையிலான சுகாதார குழுவினர் முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தினர்.
முன்னதாக, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் அருண் முதல் மந்திரியின் வீட்டிற்கு வந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அரை மணி நேரம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு
மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத