வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (22.08) குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல், சிவன்கோவில் வீதியைவ் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.


இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
