பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 11,162 மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது மொத்தம் 15,685 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் மேல் மாகாணத்தில் நடமாடும் ரோந்து மற்றும் வீதித் தடைகள் அமைத்து தினசரி நபர்கள் மற்றும் வாகனங்களின் செயற்பாடுகளை சோதனையிடவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா