ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல்போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (30) பிற்பகல் 14,16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.
இதனையடுத்து காணாமல்போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல காவல்துறையினரும், சுழியோடல் குழுவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 16 வயதுடைய சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க
தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட
இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி
பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
