நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்று (10) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டங்கட்டமாக மீள கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் முழுமையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் தமக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே கொண்டு வருமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கில
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி