இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் இந்த நிலைமை ஏற்படும் என அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்படவுள்ள மின் நெருக்கடி தொடர்பில் தான் ஆறு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் 1 முதல் 3 மணித்தியாலங்கள் வரை ஏற்படுத்தப்படும் மின்தடை, எதிர்வரும் நாட்களில் 12 மணித்தியாலங்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நெருக்கடியான நிலைமையை நிர்வகிக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க