60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்ஹந்திய பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது
தான் பாணந்துறை தர்மாராம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் மோசமடைந்த பின்னர், உறவினர்கள் தன்னை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை எனவும் நிமல் ரணசிங்க என்ற இந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
தங்கையும், தங்கையின் மகனும் தன்னை வீதியில் கைவிட்டுச் சென்றனர் எனவும் தனது மகன் ஒருவர் பதுளையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நண்பர் ஒருவர் வழங்கிய சாக்கு கட்டிலில் படுத்தவாறு வீதியில் வாழ்க்கையை கழித்து வருவதாக அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான உதவியற்ற மனிதர்கள் குறித்து சமூகத்தில் உள்ள அனைவரும் நன்றாக உணர்ந்தும் தமது கடமைகளை செய்ய வேண்டியது கட்டாயம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR