மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் பொது போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் வரை பயணிக்கு பேருந்துகளை மாத்திரம் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி நேற்று திறந்துவைக்கப்பட்ட நிலையில், தனியார் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி வரை அங்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய