யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழரான தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் கூறிய தகவல் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசர்லாந்தில் உள்ள இந்து பௌத்த சங்கத்தின் அமைப்பின் தலைவர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.
அதாவது மாணவி வித்தியாகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமார் என்பவரை சுவிஸ் பொலிஸாருக்கு தெரியாது எனவும் , இலங்கை அரசாங்கம் சுவிஸ் குமாரை சிறு குற்றச்செயல் ஒன்றுக்காக மட்டுமே கைது செய்ததாக , சுவிஸ் பொலிசாரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டினை உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா